சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்
பெண் கடத்தல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட ஹெச்.டி. ரேவண்ணா, பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.மதச்சார்பற்ற ஜனதா
இருசக்கர வாகன உரிமையாளர்கள், வாகனங்களில் தேவையின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருசக்கர
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மே 2009-ல் இலங்கை ராணுவத்தால்
மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில்
டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில்
கவுண்டமணிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.1996-ல் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்
நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ்,
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது
மும்பையில் புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக விளம்பரப்பலகை சரிந்து விழுந்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் நேற்று ஏற்பட்ட
தமிழ்நாட்டில் மார்ச் 4 முதல் 25 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி
load more